Thursday, April 8, 2021

காதல் வறுமை

இரண்டு பேர் காதலித்தால்

இரண்டு பேர் சினேகமாக இருந்தால்...

அன்பு வழிய நின்றால் ஊருக்குப் பொறுக்காது.

ஏனெனில் ஊர் என்பதில் வெகுசிலரே காதல் வயப்பட்டவர்கள்.

மற்றவரெல்லாம் காதல் வறுமையில் தவிப்பவர்கள்.

வறுமையில் உள்ளவருக்கு செல்வந்தரைக் கண்டால் எரிச்சல் தான் வரும்.

- பால குமாரன் 

No comments:

Post a Comment