இரண்டு பேர் காதலித்தால்
இரண்டு பேர் சினேகமாக இருந்தால்...
அன்பு வழிய நின்றால் ஊருக்குப் பொறுக்காது.
ஏனெனில் ஊர் என்பதில் வெகுசிலரே காதல் வயப்பட்டவர்கள்.
மற்றவரெல்லாம் காதல் வறுமையில் தவிப்பவர்கள்.
வறுமையில் உள்ளவருக்கு செல்வந்தரைக் கண்டால் எரிச்சல் தான் வரும்.
- பால குமாரன்
No comments:
Post a Comment